Skip to content

வலை (ஜீவா படைப்பகம்)

குறுநாவல்

₹99.00

இராமேஸ்வரம் மீனவர்களின் வலியைப் பேசும் 'வலை' நாவல். ஜான் பிரபு எழுதிய சமூகப் புனைவு.

Category Short Story
Publisher ஜீவா படைப்பகம்
Language Tamil
Year 2017
Format Paperback

Description

இலங்கைக் கடற்படையால் இராமேஸ்வரம் கடலோர மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் இந்திய ஊடகங்களுக்குஓர் ஆறாம்பக்க செய்தி அவ்வளவு தான். ஆனால், அந்தச் செய்திகளுக்குப் பின்னே ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒரு குடும்பத்தின் சீர்குலைவு இருக்கிறது. காலங்காலமாக கடலோடு கொண்டிருந்த பாரம்பரியத் தொடர்புகளை முறித்துக்கொண்டு தன் நிலத்திலிருந்து வேறு பிழைப்புக்காக வெளியேறும் ஒரு பரதவனின் பெருங்கவலை இருக்கிறது.