Skip to content

நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கின்றது

₹175.00

அஹமது ஃபைசலின் 'நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை' கவிதைத் தொகுப்பு! அழகான தமிழ் கவிதைகளை வாசிக்க இன்றே ஆர்டர் செய்யுங்கள்.

Category Poetry
Publisher காகம்
Language Tamil
Year 2013
Format Paperback

Description

பயணம்நிழலை வெளியே வைத்துவிட்டுகடைக்குள்ளே போய்விட்டேன்.திரும்பி வரும்போதுமழையில் நனைந்தபடி நின்றது.ஊர் வந்ததும் பஸ்ஸைவிட்டு இறங்கினேன்எனக்கு பின்னால் என் நிழலையும்இறக்கிவிட்டான் கன்டேக்டர்.வீட்டுக்கு போகும் வழியில் இருக்கும்மரத்துக்கு மறைந்தது என் நிழல்வீட்டுக்குள் நுழைந்ததும்என் நிழல் எங்கே என்று யாரும் கேட்கவில்லை.மழையில் நனைந்தபடி நிற்கும் என்னைதனது குடைக்குள் அழைத்துச் செல்கிறாள் அவள்.- அஹமது பைசல்