Skip to content

பாகுபலி யானை

₹90.00

‘பாகுபலி யானை’ நூலில், ஊர் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் யானைகளை வனத்துறையினர் எவ்வாறு அப்புறப்படுத்தினர் என்பதை அறியலாம்.

Category Report
Publisher காக்கைக்கூடு
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Agriculture , Human-Animal Conflict , Wildlife Conservation

Description

அன்பால்வயிற்றைநிரப்பிப்பசியைப்போக்க முடியாதே.இவ்வாறு வந்தயானைகள்ஊர்அருகிலிருக்கும்வாழை மற்றும் கரும்புபயிரிடப்பட்டுள்ளவிளைநிலங்களுக்குள்புகுந்துபசியாறபயிர்களைநாசம் செய்வதால் விவசாயிகள் பெரும்இழப்புக்குஉள்ளானவர்களாகவனத்துறையினரிடம்முறையிடுகின்றனர்.அந்தமுறையீட்டினைஏற்றுஊர்ப்புறங்களில்திரிந்துவரும்சிலயானைகளைவனத்துறையினர்எவ்வாறுஅப்புறப்படுத்தினர்என்பதனையே‘பாகுபலி’ என்றதலைப்பிலானநூலாகப்படைத்துள்ளார்இந்நூலின்ஆசிரியர்.