யானைகளின் வருகை (பாகம் 2)
₹220.00
‘பாகுபலி யானை’ நூலில், ஊர் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் யானைகளை வனத்துறையினர் எவ்வாறு அப்புறப்படுத்தினர் என்பதை அறியலாம்.
| Category | Report |
|---|---|
| Publisher | காக்கைக்கூடு |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Agriculture , Human-Animal Conflict , Wildlife Conservation |
அன்பால்வயிற்றைநிரப்பிப்பசியைப்போக்க முடியாதே.இவ்வாறு வந்தயானைகள்ஊர்அருகிலிருக்கும்வாழை மற்றும் கரும்புபயிரிடப்பட்டுள்ளவிளைநிலங்களுக்குள்புகுந்துபசியாறபயிர்களைநாசம் செய்வதால் விவசாயிகள் பெரும்இழப்புக்குஉள்ளானவர்களாகவனத்துறையினரிடம்முறையிடுகின்றனர்.அந்தமுறையீட்டினைஏற்றுஊர்ப்புறங்களில்திரிந்துவரும்சிலயானைகளைவனத்துறையினர்எவ்வாறுஅப்புறப்படுத்தினர்என்பதனையே‘பாகுபலி’ என்றதலைப்பிலானநூலாகப்படைத்துள்ளார்இந்நூலின்ஆசிரியர்.