Skip to content

அழிக்கால் பேரிடர் 22

₹120.00

அழிக்கால் மக்களின் துயரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் 'அழிக்கால் பேரிடர் 22' புத்தகம்!

Category Report
Publisher கடல்வெளி
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Coastal Communities , Environmental Impact , Social Issues

Description

கள ஆய்வுக்காக எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தீன் அழிக்காலுக்கு அழைத்துச் சென்றபோது இராணுவத் தடுப்பு போல பாதுகாப்புக்கு மணல் மூட்டை அடுக்கப்பட்ட வீடுகள், அறவே காலி செய்யப்பட்டுவிட்ட வீடுகள் என்று மீனவ மக்கள் தம் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினர்.தோழர் வறீதையா என்னிடம் கேட்டார்: ‘இதுதான் காலம் காலமாக ஒலிக்கும் கடற்கரை மக்களின் குரல்.இது எப்போது அதிகாரத்துக்குக் கேக்கும்?’ என்னிடம் பதில் இல்லை.– எழுத்தாளர் நக்கீரன்