நிலமும் நிழலும்
₹225₹213
ஆத்மாநாம் எழுதிய ஆத்மாநாம் படைப்புகள் - இதுவரை வெளிவராத கவிதைகள், கட்டுரைகள் மற்றும் இலக்கியப் படைப்புகளின் முழுமையான தொகுப்பு. தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு பொக்கிஷம்.
| Category | Magazine |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 272 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
ஆத்மாநாமின் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல், கடிதங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு இது. இதுவரை தொகுக்கப்படாத / அச்சிடப்படாத பல படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. 1984ஆம் ஆண்டு தனது 33ஆம் வயதில் அகால மரணமடைந்த ஆத்மாநாமின் படைப்புகள் தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. இலக்கியவாதிகள் முதல் தீவிர இடதுசாரிகள்வரை அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் பெற்றுள்ள ஒரு அபூர்வமான இலக்கியவாதி ஆத்மாநாம்.
பதிப்பாசிரியர் பிரம்மராஜனின் பல ஆண்டுக்கால முயற்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.