மீண்டும் கடலுக்கு
₹125₹118
யோசே சரமாகோ எழுதிய அறியப்படாத தீவின் கதை - ஒரு தனித்துவமான சாகசம், மனித உறவுகள் மற்றும் சுய கண்டுபிடிப்பை ஆராய்கிறது. இந்த நாவல் உங்களை சிந்திக்க வைக்கும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 56 |
| Year | 2006 |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
தன் நிழலின் அருகில் இன்னொரு நிழலைக் கண்டான். அவன் விழித்துக்கொண்டு, தன் கைகள் சுத்தம் செய்யும் பெண்ணை அணைத்திருப்பதையும், அவள் கைகள் தன்னை அணைத்திருப்பதையும் . . . இது கப்பலின் துறைமுகப் பக்கம், இது அதன் கடல்பக்கம் என்று யாராலும் சொல்ல முடியாதபடி, ஒன்றென இணைந்து இருப்பதைத் தெரிந்துகொண்டான் . . . ஏறக்குறைய நடுப்பகல் நேரத்தில், கடலின் எழும்புதலோடு, அந்த அறியப்படாத தீவு, கடைசியில் கடல் நோக்கிக் கிளம்பியது, தன்னைத் தேடிக்கொண்டு . . .