விடியலை நோக்கி
₹190₹180
பாரதியார் எழுதிய பாரதியின் பாஞ்சாலி சபதம் - மகாபாரதக் காவியத்தின் கவிதை வடிவம், எளிமையான விளக்கங்களுடன்! இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 200 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
மகாபாரத மூலத்தின் தமிழாக்கத்துடன் கூடிய பாரதியின் பாஞ்சாலி சபதம் இந்நூல்.
பாரதி எழுதிய பொருள் விளக்கமும் குறிப்புகளும் கொண்ட பதிப்பு. இன்றைய இளைஞர்களும் படிக்கக்கூடிய வகையில் சந்தி பிரிக்கப்பட்டு அருஞ்சொற்களுக்குப் பொருள் தரப்பட்ட பதிப்பு. மகாபாரதத்தின் பகுதியை பாரதி கவிதையாய்க் கொண்டாடிய காவியம் பாஞ்சாலி சபதம்.