காற்றில் கலந்த பேரோசை
₹160₹152
அசோகமித்திரன் எழுதிய எரியாத நினைவுகள் - தேர்ந்த விமர்சனங்கள், நுண்மையான சித்தரிப்புகள் மற்றும் இலக்கிய ஆளுமையின் பல முகங்களை அறிந்துகொள்ள ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 256 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக் காண முடியும். அசோகமித்திரன் என்கிற இலக்கிய ஆளுமையின் பல முகங்களை அறிமுகம் செய்யும் தொகுப்பு இந்நூல்.