Skip to content

காற்றில் கலந்த பேரோசை

₹160₹152
5% OFF

சுந்தர ராமசாமி எழுதிய காற்றில் கலந்த பேரோசை - தமிழ்க் கலைகள், இலக்கியம் குறித்த ஆழ்ந்த சிந்தனைகள் மற்றும் லட்சியவாதிகளைப் பற்றிய ஒரு முக்கியமான படைப்பு.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 320
Year 1998
Format Paperback
Tags Life and Society → Cultural Heritage

Description

தமிழ்க் கலைகளுக்கு நேர்ந்துள்ள பின்தங்கல் பற்றிய வருத்தம் என் மனத்தில் ஆழமாக உள்ளது. நம் மொழியில் லட்சியவாதிகளாக நின்று எழுத்தைத் தன் உயிரிலும் மேலாக நேசித்து, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது சிறந்த படைப்புகளை உருவாக்கித் தந்துள்ள பல சாதனையாளர்களை நாம் நுட்பமாகப் புரிந்துகொள்ளவோ கௌரவிக்கவோ வருங்கால தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தவோ செய்யவில்லையென்பது பெரிய குறையாக என் மனத்தில் இருக்கிறது. இன்று நடைபெறாத இப்பணிகளில் ஒருசிலவேனும் நாளைய தமிழில் நடைபெறும் என்ற நம்பிக்கையுடனேயே இருக்கிறேன்.