பூலோகவியாஸன்: தலித் இதழ்த் தொகுப்பு
₹160₹152
லாவண்யா சுந்தரராஜன் எழுதிய இரவைப் பருகும் பறவை - காதல், இழப்பு, மற்றும் ஏக்கத்தை உணர்த்தும் கவிதைகள். மனதை வருடும் அனுபவம் இது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகளின் ஆதாரமான மனநிலை அன்புக்கான வேட்கை. அன்பைப் போற்றவும் அன்பின் நெருடல்களைப் பேசவும் அன்புக்கும் அன்பின்மைக்கும் இடையிலான முரண்களை ஆராயவும் இந்தக் கவிதைகள் முயற்சி செய்கின்றன.