Skip to content

கண்ணீரினூடே தெரியும் வீதி

₹75₹71
5% OFF

தேவமுகுந்தன் எழுதிய கண்ணீரினூடே தெரியும் வீதி - கொழும்புச் சூழலை நுணுகி ஆராய்ந்து, இலங்கைத் தமிழ் சமூகத்தின் கதைகளைச் சொல்லும் சிறந்த படைப்பு இது.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 104
Year 2012
Format Paperback
Tags Life and Society

Description

குறுகிய காலத்தில் குறைவாக எழுதினாலும், புதிய தலைமுறையைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இவர் என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்துகின்றது.

பொதுவாகவே தனது எல்லாக் கதைகளிலும் தான் ஒரு நல்ல கதைசொல்லி என்பதைத் தேவமுகுந்தன் நிரூபித்திருக்கிறார். கொழும்புச் சூழலை, அதன் சமூக புவியியல் வரைபடத்தைச் சிறப்பாக வரைந்திருக் கிறார். புதிய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் தேவமுகுந்தனும் முக்கிய இடம்பெறுகிறார் என்பதில் ஐயம் இல்லை.