ஒவ்வா
₹100₹95
மரபும் மனிதநேயமும்
சுந்தர ராமசாமி எழுதிய ந. பிச்சமூர்த்தியின் கலை - கவிதை, இலக்கிய விமர்சனம் மற்றும் பிச்சமூர்த்தியின் படைப்புலகை ஆழமாக ஆராயும் நூல். இன்றே வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 128 |
| Year | 2001 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
ஆறுபகுதிகளாக அமைந்துள்ள இந்த விமர்சன நூலில், முதல் மூன்று பகுதிகள் கவிதை, விமர்சனம், இலக்கிய மரபு குறித்தும் மற்றவை பிச்சமூர்த்தியின் படைப்புலகம் கவிதைகள், சிறுகதைகள் குறித்தும் அமைந்துள்ளன. பிச்சமூர்த்தி என்னும் கலைஞனின் படைப்பாளுமையை முழுமையாக அறிமுகப்படுத்தும் இந்தநூல், இன்றைய கவிதை குறித்து விரிவாகப் பேசுகிறது. “ஒரு தேர்ந்த விமரிசகனுக்குரிய உயர்ந்த மனோதர்மத்துடனும் தர்க்கத்தெளிவுடனும் சுந்தர ராமசாமி இக்கட்டுரைகளை” எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார் வண்ண நிலவன்.