அசோகமித்திரன் சிறுகதைகள்
₹1975₹1876
ஜி. நாகராஜன் எழுதிய நாளை மற்றுமொரு நாளே - வாழ்க்கையின் சின்னச் சின்ன வலிகள், துணிச்சல், அவமானம் நிறைந்த ஒரு நாள் அனுபவம். மனித உணர்வுகளைப் பேசும் நாவல் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2001 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் நம்மில் பலருக்குப்போலவே நாளை மற்றுமொரு நாளே!