ஒரு கடலோர கிராமத்தின் கதை
₹270₹256
அருந்ததிராய் எழுதிய நொறுங்கிய குடியரசு - இந்தியாவின் அரசியல், வளர்ச்சி மற்றும் நவீன நாகரிகம் குறித்த ஆழமான பார்வை. போர் மற்றும் சமூக மாற்றங்களை விவரிக்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 192 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் ஒருவரால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ‘நொறுங்கிய குடியரசு’. உலக வல்லரசாக எழுச்சி பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் இயல்பை ஆராய்வதோடு, நவீன நாகரிகம் பற்றியே அடிப்படையான கேள்விகளையும் இந்நூல் எழுப்புகிறது.