Skip to content

புயலுக்குப் பின்னே பூந்தென்றல்

₹75₹71
5% OFF

எஸ். பி. உதயகுமார் எழுதிய புயலுக்குப் பின்னே பூந்தென்றல் - எத்தியோப்பியாவில் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவங்கள், கூடங்குளம் போராட்ட ஒருங்கிணைப்பாளரின் இளமைக்கால நினைவுகள் மற்றும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கான தீர்வு!

Category Autobiography
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 104
Year 2013
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

1981 முதல் 1987வரை சுப. உதயகுமாரன் எத்தியோப்பியாவில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது நிகழ்ந்த தகராறு அனுபவங்களின் தொகுப்பு.

கூடங்குளம் போராட்ட ஒருங்கிணைப்பாளராக நன்கு அறியப்பட்ட சுப. உதயகுமாரனின் இளமைக்கால எத்தியோப்பிய அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இந்நூல்.

அவரை ஓர் ஆளுமையாக மாற்றும் வல்லமை கொண்டவையாக அமைந்திருக்கின்றன எத்தியோப்பியாவில் அவருக்கு நேர்ந்த அனுபவங்கள்.

வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட தகராறுகளைக் கையாண்ட அனுபவங்களைத் திறந்த மனத்துடன் சமூகத்தின்முன் வைப்பதன் மூலம் மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஓர் உபாயம் அமைந்துவிடாதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே இந்நூல்.