Skip to content

சங்கராபரணி

₹60₹57
5% OFF

மாலதி மைத்ரி எழுதிய சங்கராபரணி - கனிவும் வலியும் நிறைந்த கவிதைகள், தாய்மை மற்றும் குழந்தைமை குறித்த ஆழமான அனுபவங்களை வழங்குகிறது. பெண்களின் கவிதை அனுபவத்திற்கு முக்கியத்துவம்.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 72
Year 2013
Format Paperback
Tags Life and Society

Description

கடந்த பத்தாண்டுகளில் தமிழில் உக்கிரத்துடன் உருவான பெண் கவிமொழியின் பரப்பில் மாலதி மைத்ரியின் கவிதைகள் கனிவும் வலியும் ததும்புபவை. தன் கனவுவெளியில் குழந்தைமையின் சுவடுகளையும், குழந்தைகளின் வெளியில் தாய்மையின் கனவுகளையும் இவர் எழுதிச்செல்கிறார்.