கருமிளகுக் கொடி
₹250₹237
மாலதி மைத்ரி எழுதிய சங்கராபரணி - கனிவும் வலியும் நிறைந்த கவிதைகள், தாய்மை மற்றும் குழந்தைமை குறித்த ஆழமான அனுபவங்களை வழங்குகிறது. பெண்களின் கவிதை அனுபவத்திற்கு முக்கியத்துவம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 72 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
கடந்த பத்தாண்டுகளில் தமிழில் உக்கிரத்துடன் உருவான பெண் கவிமொழியின் பரப்பில் மாலதி மைத்ரியின் கவிதைகள் கனிவும் வலியும் ததும்புபவை. தன் கனவுவெளியில் குழந்தைமையின் சுவடுகளையும், குழந்தைகளின் வெளியில் தாய்மையின் கனவுகளையும் இவர் எழுதிச்செல்கிறார்.