காற்றில் கரையும் கணினி
₹70₹66
மலையாளச் சிறுகதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய தனிமையின் நூர் வருடங்கள் - மானுட உறவுகளின் ஆழத்தையும், தனிமையின் இனிமையையும் உணர்த்தும் சிறந்த நாவல். இனம், பண்பாடு பற்றிய சிந்தனைகள் இதில் உள்ளன.
| Category | Short Story |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இனம், மொழி, பண்பாடு என எல்லாம் மாறுகின்றன. மாறாதிருப்பவை மானுட உறவுகள்! அவற்றின் இழைகள் அறுந்துவிட்டால் எல்லாமும் அர்த்தமில்லாமல் அழிந்துவிடலாம். (ஆனால்) அவ்வாறு அழிந்துவிடாமல் காப்பதற்கான மனித மனங்களின் யத்தனங்களை மலையாளமொழியின் பல எழுத்தாளுமைகளும் முயன்றபடியே இருக்கின்றனர். இந்தப் படைப்புகள் அவற்றின் சாட்சியங்கள்.