Skip to content

தனிமையின் நூர் வருடங்கள்

மலையாளச் சிறுகதைகள்

₹130₹123
5% OFF

தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய தனிமையின் நூர் வருடங்கள் - மானுட உறவுகளின் ஆழத்தையும், தனிமையின் இனிமையையும் உணர்த்தும் சிறந்த நாவல். இனம், பண்பாடு பற்றிய சிந்தனைகள் இதில் உள்ளன.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 104
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

இனம், மொழி, பண்பாடு என எல்லாம் மாறுகின்றன. மாறாதிருப்பவை மானுட உறவுகள்! அவற்றின் இழைகள் அறுந்துவிட்டால் எல்லாமும் அர்த்தமில்லாமல் அழிந்துவிடலாம். (ஆனால்) அவ்வாறு அழிந்துவிடாமல் காப்பதற்கான மனித மனங்களின் யத்தனங்களை மலையாளமொழியின் பல எழுத்தாளுமைகளும் முயன்றபடியே இருக்கின்றனர். இந்தப் படைப்புகள் அவற்றின் சாட்சியங்கள்.