Skip to content

உப்பிட்டவரை…

₹200₹190
5% OFF

ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய உப்பிட்டவரை… - உப்பின் வரலாறு, தொல்தமிழ்க் கலாச்சாரம் மற்றும் சமூக வழக்கங்களை அறிய உதவும் ஒரு விரிவான ஆய்வு நூல்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 160
Year 2009
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம்வரை, கிறித்துவிற்கு முந்தைய தொல்தமிழ்க் கல்வெட்டுகள் தொடங்கி ஆங்கில அரசின் ஆவணங்கள்வரை உப்பு குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உப்பை மையமாகக்கொண்டு வழக்காறுகள் பலவும் உருவாகியுள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்து, வகைப்படுத்தி, ஒரு சமூக ஆவணமாக ஆக்கும் முயற்சி இந்நூல்.