Skip to content

இரவைப் பருகும் பறவை

₹100.00

லாவண்யா சுந்தரராஜன் கவிதைகளில் அன்பின் ஆழத்தையும், நெருடல்களையும் ஆராயுங்கள். 'இரவைப் பருகும் பறவை' கவிதைத் தொகுப்பு!

Category Poetry
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2011
Format Paperback

Description

லாவண்யா சுந்தரராஜன் கவிதைகளின் ஆதாரமான மனநிலை அன்புக்கான வேட்கை. அன்பைப் போற்றவும் அன்பின் நெருடல்களைப் பேசவும் அன்புக்கும் அன்பின்மைக்கும் இடையிலான முரண்களை ஆராயவும் இந்தக் கவிதைகள் முயற்சி செய்கின்றன.