இரவைப் பருகும் பறவை
₹100.00
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகளில் அன்பின் ஆழத்தையும், நெருடல்களையும் ஆராயுங்கள். 'இரவைப் பருகும் பறவை' கவிதைத் தொகுப்பு!
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2011 |
| Format | Paperback |
Description
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகளின் ஆதாரமான மனநிலை அன்புக்கான வேட்கை. அன்பைப் போற்றவும் அன்பின் நெருடல்களைப் பேசவும் அன்புக்கும் அன்பின்மைக்கும் இடையிலான முரண்களை ஆராயவும் இந்தக் கவிதைகள் முயற்சி செய்கின்றன.
