ரெமோன் எனும் தேவதை
₹190.00
சேரனின் காடாற்று கவிதைகள், முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக் கடல் பின்னணியில் உருவான வலிமையான படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2011 |
| Format | Paperback |
ஊழிக்கும் இனப்படு கொலைக்கும் பின் கவிதை எழ முடியுமா? எழுத முடியுமா?முள்ளிவாய்க்காலுக்கும் நந்திக் கடலுக்கும் பின்னான சேரன் கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.நீரற்றது கடல்நிலமற்றது தமிழ்பேரற்றது உறவுஎன்பது இந்தக் கவித்தொகையில் உள்ள ஒரேயொரு தலைப்பற்ற கவிதை.