Skip to content

காடாற்று

₹195.00

சேரனின் காடாற்று கவிதைகள், முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக் கடல் பின்னணியில் உருவான வலிமையான படைப்பு.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2011
Format Paperback

Description

ஊழிக்கும் இனப்படு கொலைக்கும் பின் கவிதை எழ முடியுமா? எழுத முடியுமா?முள்ளிவாய்க்காலுக்கும் நந்திக் கடலுக்கும் பின்னான சேரன் கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.நீரற்றது கடல்நிலமற்றது தமிழ்பேரற்றது உறவுஎன்பது இந்தக் கவித்தொகையில் உள்ள ஒரேயொரு தலைப்பற்ற கவிதை.