Skip to content

மரம் பூக்கும் ஒளி

₹75.00

கோகுலக்கண்ணன் எழுதிய 'மரம் பூக்கும் ஒளி' கவிதைத் தொகுப்பு! மொழி விளையும் தளத்தில் கவிதையின் சாகசம்.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2007
Format Paperback

Description

தான் காணும் காட்சியையும் அதைக் காணும் தன்னையும் ஒரே கணத்தில், ஒரே அனுபவப் புள்ளியில் நிலைநிறுத்தும் லாகவம் கோகுலக்கண்ணனுக்கு இயல்பாகக் கைவந்திருக்கிறது. கவிதையின் சாகசம் மொழி இயங்கும் தளத்தில் நிகழாமல் மொழி விளையும் தளத்தில் நிகழ்கிறது இவரது கவிதைகளில்.