பாரதியார் கவிநயம்
₹275.00
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமூகத்தின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகளைத் தூண்டும் ஒரு கட்டுரைத் தொகுப்பு. இன்றே வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2003 |
| Format | Paperback |
| Tags | Anthropology , Sociology , Tamil Nadu |
கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்.’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக்கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச்சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்த நூல்.