Skip to content

ஒரு கடலோர கிராமத்தின் கதை

₹280.00

தோப்பில் முஹம்மது மீரானின் 'ஒரு கடலோர கிராமத்தின் கதை' நாவல், இஸ்லாமிய சமூகத்தின் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Category Novel
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2004
Format Paperback

Description

இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல்.நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.