Skip to content

பேய்த்திணை

₹50.00

மெளனன் எழுதிய 'பேய்த்திணை' கவிதைகள், வாழ்க்கை, காதல் மற்றும் வலிகளைப் பற்றி பேசுகிறது. வித்தியாசமான கவிதை அனுபவம்!

Category Poetry
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2006
Format Paperback

Description

தமிழ் மரபின் ஆரோக்கியமான பாதிப்புக் கொண்டவை மௌனன் கவிதைகள். வாழ்க்கையின் துக்கங்களை, தோல்விகளை, கனவுகளை, கூடவே காதலின்  காமத்தின்  வலிகளை முன்னோடிக் கவிஞர்களின் தாக்கம் சற்றேனுமில்லாமல் தனக்கேயான பார்வையில் வெளிப்படுத்துவது இவரது தனிச்சிறப்பு. எழுதுகிறவரின் பெயர் தவிர்த்து, மொழியில், வெளிப்பாட்டில் ஒத்த சாயலுடனான கவிதைகளே பெரும்பாலும் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச் சூழலில், வித்தியாசமான கவிதைகள் அடங்கிய தொகுப்பு ‘பேய்த்திணை.’