அக்கிரகாரத்தில் பெரியார்
₹275.00
எம்.வி.வெங்கட்ராமின் 'உயிரின் யாத்திரை' நாவல், ஆன்மிகம் மற்றும் முற்பிறவிச் சிந்தனைகளை ஆராய்கிறது. மாயையின் உண்மையை தேடும் ஒரு பயணம்!
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும் தீவினைப் பயன்கள், முற்பிறவிச் சிந்தனைகள், பிறப்பறுத்தல் போன்றவற்றின் நிகழ்ச்சிப் பிரதியாக மாறுகிறது.மாயை மறைய / வெளிப்படும் அப்பொருள்/மாயை மறைய / மறைய வல்லார்கட்குக் /காயமும் இல்லை, கருத்தில்லை தானேஎன்ற திருமூலரின் தேடலை சதாசிவம், ராஜா, ராணி, லீலா, கோபு என்கிற பாத்திரங்களின் வாழ்க்கைக்குள் தேடிய முயற்சி ‘உயிரின் யாத்திரை’.