எழுதி வளர்ந்த இயக்கம்
₹160.00
சுப. வீரபாண்டியன் அவர்களின் 'ஒன்றே சொல்! நன்றே சொல்!' தொகுப்பு -7. கலைஞரின் பாராட்டுரையுடன்!
| Category | Essay |
|---|---|
| Publisher | கருஞ்சட்டைப் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Essays , Social Commentary , Tamil Literature |
தம்பி சுப. வீரபாண்டியன் அவர்களின் "ஒன்றே சொல்! நன்றே சொல்" என்ற நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை.அவர் நம்மை அழைத்து "ஒன்றே சொல்! நன்றே சொல்!" எனச் சொல்வது ஒரு சொல் அல்ல! அது ஒரு வைரக் கல்! ஆம். பட்டை தீட்டப்பட்ட வைரக் கல்!-கலைஞர்