அத்தாங்கு
₹60.00
யாழன் ஆதியின் ஜென் கவிதைகள்! இயற்கையுடனான உறவை மலர வைக்கும் முதல் ஜென் கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | கருப்புப் பிரதிகள் |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
இயற்பியலையும் கவிதையையும் இணைந்த ஆற்றலாய் கொண்டது பவுத்தம்.பவுத்த அழகியலின் பரிணாமக் கிளைதான் ஜென். ஜென்னின் வழியாக இயற்கையுடனான உறவினை மனதிற்குள் மலர வைக்கும் யாழன் ஆதியின் இக்கவிதைகளை தமிழில் முதல் ஜென் தொகுப்பாய் முன் வைக்கிறோம்.