ஊரார் வரைந்த ஓவியம்
₹40.00
மின்ஹா எழுதிய 'நாங்கூழ்' கவிதைத் தொகுப்பு! வாழ்வின் இரகசியங்களை ஆராயும் ஆழமான கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | கருப்புப் பிரதிகள் |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
இருத்தலை ஊதி இடம் நகர்த்தும்காற்றின் பாதைமெல்ல நகர்கின்றதுஅந்தரமான வாழ்வின் இரேகைகள்அடங்கிய இரகசியங்கள்அறிப்படாமலும்புரியப்படாமலும்தரை மோதியே அழிகின்றனகாற்றை விழுங்கியவளிக்குமிழிக்குள்எவ்வளவு காற்றுமூச்சுத் திணறியிருக்கும்மிதத்தலின் நீட்சிஅந்தம் வரைஇறுகப்பற்றி செல்லும் வாழ்வேமின்ஹா