பிரண்டையாறு
₹65.00
மெலிஞ்சி முத்தனின் 'பிரண்டையாறு' சிறுகதைத் தொகுப்பு! ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழலில் மனித வாழ்வின் பாடுகளைப் பேசுகிறது.
| Category | Short Story |
|---|---|
| Publisher | கருப்புப் பிரதிகள் |
| Language | Tamil |
| Year | 2011 |
| Format | Paperback |
Description
மெலிஞ்சிமுத்தன்(கனடா) மனித இருப்பின் பாடுகள் மிகவும் பொருப்பற்று அணுகப்படும் ஈழம், தமிழகம், புலம்பெயர்ச் சூழலில், எவ்வித திருவுருக்களிடமும் பெருங்கதைகளிடமும் பலி கொடாமல் சொல்லப்பட்டுள்ள கதைகளிடமும் நாவல்களிடமும், சக உயிரிகளின் வாழ்வு அக்கறையோடும், மனிதார்த்தங்களின் அழகியலோடும் உயிர்த்து திரிவதை வாசகர்கள் உணரலாம். பகடியும், எள்ளலும், தத்துவ விவாதங்களும் தடையற்ற மொழியில் கதைசொல்ல துணையாய் வாய்க்கிறது மெலிஞ்சி முத்தனுக்கு. இவரின் பிரண்டையாறு சிறுகதையும் அத்தாங்கு நாவலும் வெளிவந்துள்ளது.
