Skip to content

பொன் விலங்கு

₹230.00

தீபம் நா. பார்த்தசாரதியின் 'பொன் விலங்கு' நாவலில் அன்பு, உறவுகள் மற்றும் மனித வாழ்க்கையின் ஆச்சரியங்களை அனுபவியுங்கள்.

Category Novel
Publisher கவிதா பப்ளிகேஷன்
Language Tamil
Format Paperback

Description

மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும் எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன்கூட்டியே தெரியாமலிருப்பதுதான்.ஆள விரும்புகிற அன்பைக் காட்டிலும் ஆட்படுகிற அன்பு மிகவும் பக்குவமானது. ஆள விரும்புகிற அன்பில் சுயநலமும் அகங்காரமும் உண்டு. ஆட்பட விரும்புகிற அன்பிலோ தியாகத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை.