கா.சு.பிள்ளை சைவப்பெருமக்கள்
₹680.00
ஆண்டாள் வாழ்க்கையையும், கவிதைகளையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இரா. நரேந்திர குமார் எழுதிய 'ஆண்டாள்: கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம்' வாங்குக.
| Category | Biography |
|---|---|
| Publisher | காவ்யா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Biography , Hinduism , Tamil Literature |
காமம், பக்தி என்ற இரண்டு தளங்களிலும் இயல்பாகப் பயணித்து ஒரு கவி ஆளுமையை, அதன் வீரியமான உடல்-மன மொழியுடன், இன்றைய வாசகனின் முன்னே நிறுத்தியிருக்கிறார் நரேந்திர குமார். ஆண்டாள் தொடர்பான அனைத்துத் தரவுகளும் மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.