தமிழக அரசியல் வரலாறு (பாகம் 1)
₹460.00
மருதன் எழுதிய ‘ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்’ கட்டுரைகளின் தொகுப்பு! கலை, அரசியல், இலக்கியம், வரலாறு குறித்த கலகக் குரல்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Culture , History , Literature , Politics |
‘பயணம்’, ‘எதிர்க்குரல்’ ஆகிய தலைப்புகளின்கீழ் அவள் விகடனில் கடந்த இரு ஆண்டுகளாக தோழர் மருதன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.கலை, அரசியல், இலக்கியம், வரலாறு என்று தொடங்கி பல்வேறு துறைகளில் தனித்துவத்தோடு ஒலித்த சில கலகக் குரல்கள் இதில் பதிவாகியுள்ளன.