பிரயாகை
வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்
₹1300.00
ஜெயமோகனின் பிரயாகை நாவல், மகாபாரத கதையை புதிய பரிமாணத்தில் சொல்கிறது. பண்டைய இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாட்டை அறிய இன்றே வாங்குங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2015 |
| Format | Paperback |
Description
ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை மாந்தர்களும் ஜெயமோகனின் எழுத்தில் மீள் உருவாக்கம் கண்டு புதிய துலக்கம் பெறுகிறார்கள்.தமிழின் சாதனை என்று சொல்லத்தக்க இந்நூலை வாங்கி வாசிப்பதன்மூலம் பண்டைய இந்தியாவின் வரலாற்றையும் அதன் பண்பாட்டு நீட்சிகளையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.ஒவ்வொரு நாவலும் தனிப்பட்ட அளவிலும் முழுமைகொண்ட நாவலாகப் பரிணமிப்பது இதன் சிறப்பு.
