Skip to content

முருகன் (ப்ராடிஜி தமிழ்)

₹80₹76
5% OFF

ஆர். பொன்னம்மாள் எழுதிய முருகன் (ப்ராடிஜி தமிழ்) - சூரசம்ஹாரம், தேவர்களை மீட்டெடுத்த கதை! தமிழ் இலக்கியத்தில் முருகனின் வீரத்தையும், பக்தியையும் அறிய சிறந்த புத்தகம்.

Category Religion
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2009
Format Paperback
Tags Faith and Spirituality

Description

பரமசிவன்-பார்வதியின் மகன் முருகன். கடுமையான தவம் செய்து, சிவனிடம் வரம் பெற்றான் சூரபத்மன். இந்திரன், பிரம்மன், சூரியன், வாயு, அக்னி உள்ளிட்ட தேவர்களைச் சிறைபிடித்து, அடிமைப்படுத்தி வைத்திருந்தான். மாபெரும் சக்தி படைத்த சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்து, தேவர்களை மீட்டெடுத்தார் முருகன்.