பணமதிப்பு நீக்கம்
₹120₹114
ஆர். பொன்னம்மாள் எழுதிய முருகன் (ப்ராடிஜி தமிழ்) - சூரசம்ஹாரம், தேவர்களை மீட்டெடுத்த கதை! தமிழ் இலக்கியத்தில் முருகனின் வீரத்தையும், பக்தியையும் அறிய சிறந்த புத்தகம்.
| Category | Religion |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
பரமசிவன்-பார்வதியின் மகன் முருகன். கடுமையான தவம் செய்து, சிவனிடம் வரம் பெற்றான் சூரபத்மன். இந்திரன், பிரம்மன், சூரியன், வாயு, அக்னி உள்ளிட்ட தேவர்களைச் சிறைபிடித்து, அடிமைப்படுத்தி வைத்திருந்தான். மாபெரும் சக்தி படைத்த சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்து, தேவர்களை மீட்டெடுத்தார் முருகன்.