பாம்பின் கண்
₹190₹180
காந்தி எழுதிய தென்னாப்பிரிக்க சத்யாக்கிரகம் - இனவெறிக்கு எதிரான போராட்டத்தையும், சத்தியாகிரகத்தின் வெற்றியையும் அறிய ஒரு சிறந்த புத்தகம். தென்னாப்பிரிக்க அனுபவங்கள் இதில் உள்ளன.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 430 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
தென்னாப்பிரிக்காவில், ஆங்கிலேயர்களை எதிர்த்து, சத்தியாகிரகம் செய்து வெற்றி பெற்ற தன்னுடைய அனுபவத்தை பற்றி விளக்கிய புத்தகம் தான் இது. தமிழில் இதனை B. R. மகாதேவன் மொழி பெயர்த்திருக்கின்றார்.