ஒரே ஒரு துரோகம்
₹255₹242
கி. ரமேஷ் எழுதிய தும்பிக்கை வந்தது எப்படி? - யானை, ஒட்டகம் போன்ற விலங்குகளின் தோற்றம் குறித்த அற்புதமான கதைகள்! குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Imagination and Future → Mythology and Legends |
இந்தியாவில் பிறந்த இங்கிலாந்துக்காரர் ருட்யார்ட் கிப்ளிங். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று அவர் கால் பதிக்காத துறையே இல்லை. மிகச் சிறந்த எழுத்தாளரான ருட்யார்ட் கிப்ளிங் குழந்தைகளுக்காக எழுதிய அற்புதமான சிறுகதைகள் இவை.
யானைக்கு தும்பிக்கை வந்தது எப்படி?, ஒட்டகத்துக்கு திமில் வந்தது எப்படி?, கங்காரு தாவுவது ஏன்?, திமிங்கிலத்தின் தொண்டை சிறியதானது எப்படி?, காண்டாமிருகத்தின் தோல் சுருங்கியது எப்படி?, அர்மடில்லோ உருவானது எப்படி? என்ற ஆறு சிறுகதைகளும் படிக்கப் படிக்க திகட்டாத தேன்.