Skip to content

காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்

₹180.00

மாரி செல்வராஜ் கதைகளின் தொகுப்பு! மானுட மீட்சிக்கான கதைகள், விதைகளின் கனவை கையளிக்கும் படைப்பு.

Category Short Story
Publisher கொம்பு
Language Tamil
Year 2026
Format Paperback

Description

மாரிசெல்வாராஜின் கதைகள் மானுடத்தின் மீட்சிக்கானவை. இனிவரும் தலைமுறைக்கு விதைகளின் கனவைக் கையளிக்கும் ஒரு பணியை அவருடைய படைப்புகள் முன்னெடுக்கின்றன. நதியின் கரையில் இசக்கிகளாகவும் மாடன்களாவும் நிற்கும் தங்கள் மூதாதையருக்கு. தன் கதைகளைப் படையலிட்டுத் தணிக்கிறார் மாரி செல்வராஜ்!- அகரமுதல்வன்புனைவு என்பது என்ன, தாமிரபரணியின் கருணையும் இரக்கமின்மையும் தானே. அவை இரண்டுக்கும் நடுவில் மிதக்கும் புனைவு நிறம்கொண்ட உடலாக, மாரியின் கதைகள் நம்மை வசீகரிக்கின்றன, பயமுறுத்துகின்றன!- வெய்யில்