குற்ற முத்திரை
குற்ற முத்திரை: சீர்மரபினரின் துயரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு முக்கியமான சமூக அறிக்கை.
| Category | Report |
|---|---|
| Publisher | மக்கள் கண்காணிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2008 |
| Format | Paperback |
| Tags | Caste Discrimination , Human Rights , Poverty , Social Issues |
Description
காலனிய ஆட்சியினரால் குற்றப்பழங்குடிகள் என முன்பு முத்திரை குத்தப்பட்டு இப்போது சீர்மரபினராய் அறிவிக்கப்பட்டுள்ள சமூகங்கள், காவல்துறையினரால் வன்முறை செலுத்துவதற்கான எளிய இரைகளாய் உள்ளன.சீர்மரபினராக உள்ள ஆதிவாசிகள் வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ள நிலையில் வாழ்பவர்கள். வறுமை என்பது அவர்களின் அன்றாட வாழ்வின் யதார்த்தம். சமூகத்திலுள்ள சில நபர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு பணி புரிவதற்கான எளிய நபர்கள் அவர்கள். வறுமை, பசி, நிலமின்மை, கல்வியின்மை, வேலையின்மை ஆகியவைதான் அவர்களின் அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.அதிகாரம் படைத்த சமூகத்தினர் யார் நினைத்தாலும் இவர்களை எளிதாகக் குற்றவாளிகள் என முத்திரை குத்திக் கொல்ல முடியும்.- மகாசுவேதா தேவி
