கூட்டாட்சியும் தன்னாட்சியும்
₹100₹95
இலக்கியம், பண்பாடு தொடர்பான கட்டுரைகள்
ரவிக்குமார் எழுதிய ஆயிரம் பூக்கள் கருகட்டும் - தமிழ்ச் சூழல் குறித்த முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளின் விவாதங்கள், அரசியல் செயல்பாட்டாளரின் நுண்ணறிவான பார்வை.
| Category | Essay |
|---|---|
| Publisher | மணற்கேணி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வறிஞர்கள் தமிழ்ச் சூழலைப் பற்றி எழுதும் கட்டுரைகள் கல்விப்புலத்துக்குள்ளேயே கவனம்பெறுவதில்லை. இந்தச் சூழலில், அரசியல் தளத்தில் முழுநேரமாக இயங்கும் செயல்பாட்டாளரான ரவிக்குமார் அத்தகைய சில கட்டுரைகளின் மீது எழுப்பியிருக்கும் விவாதங்கள் இவை.