Skip to content

அரசியல் நிர்ணய சபையில் மூன்று உரைகள்

₹50₹47
6% OFF

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய அரசியல் நிர்ணய சபையில் மூன்று உரைகள் - இந்திய அரசியல், சாதி அமைப்பு, தேச உருவாக்கம் குறித்த முக்கியமான சிந்தனைகள் இதில் உள்ளன.

Category Speech
Publisher மணற்கேணி பதிப்பகம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

நாம் ஒரே தேசம் என்று நம்பினால் பெரும் மாயையில் நாம் இருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன். பல்லாயிரக்கணக்கான சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் மக்கள் எப்படி ஒரே தேசம் ஆக முடியும்? இந்தச் சொல்லின் சமூக மற்றும் மனோதத்துவ ரீதியான பொருளில் நாம் இன்னும் ஒரு தேசமாக உருவாகவில்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நல்லது. அப்பொழுதுதான் நாம் ஒரே தேசமாக உருவாக வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அந்த இலக்கை அடைவதற்குத் தீவிரமாகச் சிந்தனை செய்வோம்.

– டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்