Skip to content

நதிக்கரை மூங்கில்

சி. சிவசேகரம் எழுதிய நதிக்கரை மூங்கில் - மர்மம் நிறைந்த கதை, குற்றங்கள், மற்றும் சமூக யதார்த்தத்தை ஆழமாகப் பேசும் நாவல். நதிக்கரை மூங்கில் வாசியுங்கள்!

Category Poetry
Publisher மணற்கேணி பதிப்பகம்
Language தமிழ்
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

சற்றே விலகி
நந்தி வழி விட்டதுபோல்
வெலிக்கடையின் சிறைக்கூட
இருப்பு நெடுங்கதவம்
தானே திறக்கும்
அங்கே
காவலர்கள் அறியாமல்
கற்சுவர்கள் சூழ்கின்ற
அறைகட்குள் கொலை நடக்கும்

பகுத்தறிவு ஆளுகிற
புதிய யுகம்
அற்புதங்கள்
ஒருக்காலே நடந்தாலோ
ஒப்பார்கள் என்பதனால்
இருகால் நடந்தேறும்
கண்டு அலுத்த
கற்சுவரோ மௌனிக்கும்.