கல்விப்பற்றி அம்பேத்கர்
₹250₹237
சி. சிவசேகரம் எழுதிய நதிக்கரை மூங்கில் - மர்மம் நிறைந்த கதை, குற்றங்கள், மற்றும் சமூக யதார்த்தத்தை ஆழமாகப் பேசும் நாவல். நதிக்கரை மூங்கில் வாசியுங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | மணற்கேணி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
சற்றே விலகி
நந்தி வழி விட்டதுபோல்
வெலிக்கடையின் சிறைக்கூட
இருப்பு நெடுங்கதவம்
தானே திறக்கும்
அங்கே
காவலர்கள் அறியாமல்
கற்சுவர்கள் சூழ்கின்ற
அறைகட்குள் கொலை நடக்கும்
பகுத்தறிவு ஆளுகிற
புதிய யுகம்
அற்புதங்கள்
ஒருக்காலே நடந்தாலோ
ஒப்பார்கள் என்பதனால்
இருகால் நடந்தேறும்
கண்டு அலுத்த
கற்சுவரோ மௌனிக்கும்.