வெள்ளை நிழல் படியாத வீடு
₹40₹38
5% OFF
ரவிக்குமார் எழுதிய வெள்ளை நிழல் படியாத வீடு - தலைமுறை இடைவெளி, ஏக்கங்கள் மற்றும் நிறைவேறாத கனவுகளைப் பற்றிய ஒரு உணர்வுப்பூர்வமான நாவல். இது வாழ்வின் நிலையாமையை விவரிக்கிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | மணற்கேணி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
அவர்கள் தருவதாகச் சொன்ன நிலம்
எப்போதும்
உனக்கு முன்னால்
கொஞ்சதூரத்தில்தான் இருக்கிறது
சாகும்வரையிலும்
அதை நீ அடைய முடியாது
ஆனால் உன் பிள்ளைகளின் பிள்ளைகள்
அவர்களின் பிள்ளைகள்
இட்டுச் செல்லப்படுவார்கள் ஒரு இடத்துக்கு
அவர்களுக்கு முன்னால்
கொஞ்சதூரத்தில்தான் இருக்கும்
அந்த நிலம்
-லாங்ஸ்டன் ஹியூஸ்
