இவர்தான் சந்துரு
₹180.00
சி. சிவசேகரம் எழுதிய 'நதிக்கரை மூங்கில்' கவிதைகள் சமூக விமர்சனத்தையும், தத்துவ சிந்தனைகளையும் உள்ளடக்கியது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | மணற்கேணி பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
சற்றே விலகிநந்தி வழி விட்டதுபோல்வெலிக்கடையின் சிறைக்கூடஇருப்பு நெடுங்கதவம்தானே திறக்கும்அங்கேகாவலர்கள் அறியாமல்கற்சுவர்கள் சூழ்கின்றஅறைகட்குள் கொலை நடக்கும்பகுத்தறிவு ஆளுகிறபுதிய யுகம்அற்புதங்கள்ஒருக்காலே நடந்தாலோஒப்பார்கள் என்பதனால்இருகால் நடந்தேறும்கண்டு அலுத்தகற்சுவரோ மௌனிக்கும்.