Skip to content

நதிக்கரை மூங்கில்

₹110.00

சி. சிவசேகரம் எழுதிய 'நதிக்கரை மூங்கில்' கவிதைகள் சமூக விமர்சனத்தையும், தத்துவ சிந்தனைகளையும் உள்ளடக்கியது.

Category Poetry
Publisher மணற்கேணி பதிப்பகம்
Language Tamil
Format Paperback

Description

சற்றே விலகிநந்தி வழி விட்டதுபோல்வெலிக்கடையின் சிறைக்கூடஇருப்பு நெடுங்கதவம்தானே திறக்கும்அங்கேகாவலர்கள் அறியாமல்கற்சுவர்கள் சூழ்கின்றஅறைகட்குள் கொலை நடக்கும்பகுத்தறிவு ஆளுகிறபுதிய யுகம்அற்புதங்கள்ஒருக்காலே நடந்தாலோஒப்பார்கள் என்பதனால்இருகால் நடந்தேறும்கண்டு அலுத்தகற்சுவரோ மௌனிக்கும்.