சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்
7 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ள புத்தகம்
₹250.00
நெப்போலியன் ஹில் எழுதிய 'சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்' கோடீஸ்வரர்கள் உருவாக உதவும் சுயமுன்னேற்றப் புத்தகம்!
| Category | Report |
|---|---|
| Publisher | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Finance , Self-Improvement , Success |
Description
நெப்போலியன் ஹில் 20 வருடங்கள் அயராது பாடுபட்டு, 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உட்பட, 25,000க்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகப் பேட்டி கண்டு, அவர்களுடைய வெற்றி மற்றும் செல்வச் செழிப்பின் ரகசியத்தைத் தொகுத்து இம்மகத்தான புத்தகத்தைப் படைத்துள்ளார்.இப்புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தைகயும் விட அதிகமான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. நவீன சுயமுன்னேற்றப் புத்தகங்கள் அனைத்திற்கும் மூலாதரமான நூல் இது தான். இதில் இடம் பெற்றுள்ள பல சாதனையாளர்களின் உண்மைக் கதைகள் இந்நூல் முன்வைக்கும் கொள்கைகளுக்கு வலு சேர்க்கின்றன.
