Skip to content

உயிருள்ள நிழல்கள்

₹160.00

ஆனந்த் முருகனின் 'உயிருள்ள நிழல்கள்' கவிதைத் தொகுப்பு, வாழ்க்கையின் பல உணர்வுகளை அழகிய தமிழில் பிரதிபலிக்கிறது.

Category Poetry
Publisher மீமிசை பதிப்பகம்
Language Tamil
Year 2026
Format Paperback

Description

ஒரு சிற்பி,வெறும் கல்லை செதுக்கி உயிரூட்டி "கடவுள்" செய்வது போல் "அழகு தமிழ்" வார்த்தைகளுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை உயிராக ஊட்டி இங்கே "கவிதை" செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் ஒவ்வொருவரும் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட சந்தோசம், மகிழ்ச்சி, துக்கம், ஏமாற்றம், துரோகம், விரக்தி, வெறுப்பு,கருணை, காதல்,காமம், ஞானம், கோபம், அமைதி, மன்னிப்பு இவை எல்லாவற்றுக்கும் வார்த்தைகளில் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.இதை படிக்கும் அனைவரையும் பெரும்பாலான இடங்களில் தன்னைப் பொருத்திப் பார்க்க வைக்க வேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம். இதை படிக்கும் போது மேற்கூறியது எவ்வளவு உண்மை என்பது உங்களுக்கு புரியும்.