பெயரில் இருக்கிறாய்
₹140.00
மு. ஈஸ்வரமூர்த்தி எழுதிய 'பெயரில் இருக்கிறாய்' கவிதைத் தொகுப்பு! உணர்ச்சிகரமான கவிதைகளை வாசிக்க இன்றே ஆர்டர் செய்யுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | மீ வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
Description
கவிதை என்பது உணர்ச்சிகள் எண்ணங்களைக் கண்டு கொள்வதிலும் எண்ணங்கள் வார்த்தைகளைக் கண்டுகொள்வதிலும் நிகழ்வது" என்பார் இராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற பிரபல ஆங்கிலக் கவிஞர். அப்படி உணர்ச்சிகளை எண்ணங்களாக்கி எண்ணங்களை வார்த்தைகளில் சிறைப்பிடித்து நல்ல கவிதைகளாக்கித் தந்திருக்கிறார் தோழர் மு.ஈஸ்வரமூர்த்தி. நல்ல பெயர் எடுக்கப் போகிற தொகுப்பு 'பெயரில் இருக்கிறாய்' தொகுப்பு.-கலாப்ரியா
