வேருக்கு நீர் (மீ வெளியீடு)
ராஜம் கிருஷ்ணன் எழுதிய 'வேருக்கு நீர்' நாவல், பீகாரின் அரசியல் கொந்தளிப்பையும் மக்களின் போராட்டத்தையும் சித்தரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | மீ வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
பீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும். மக்களின் பிரச்சினைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன.கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்சினைகளும், நெருக்கடிகளும் புதிய வலிமைகள் பெற்றிருக்கின்றன. 'நீங்கள் காந்தியக் கொள்கைகளை ஆதரிக்கவில்லையா அம்மா? என்று என்னைப் பலர் இந்த நூலைப் படித்துக் கேட்டிருக்கின்றனர்.பலதரப்பட்ட மக்கள் கொண்ட மிகப் பெரிய பாரத சமுதாயம் இது. இலக்கிய ஆசிரியர்கள். சிந்தனையாளர், ஒதுங்கியிராமல், தத்தம் வழியிலே நாம் கொண்டிருக்கும் நடைமுறையில், கொள்கைகளில் வெற்றி பெற்ற அம்சம் எது. மறுபரிசோதனைக்குரிய அம்சம் எது என்று சிந்தனை செய்வது அவசியமாகிறது: அதை மக்களிடம் கொண்டு செல்வதும் கடமையாகும் என்று கருதுகிறேன்.- ராஜம் கிருஷ்ணன்
