மழைக் காளான்கள்
₹100.00
எடையூர் ஜெ.பிரகாஷ் எழுதிய 'மழைக் காளான்கள்' ஹைக்கூ கவிதைகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | மின்னங்காடி |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
Description
எழுத்துலகிலும் பத்திரிகையுலகிலும் நெடுங்காலமாகக் கோலோச்சி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சமூகம் சார்ந்த கருத்துகளைத் தனது நூல்களில் புகுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது ஹைக்கூ கவிதைகளை இந்த நூலில் எழுதியுள்ளார். மூன்று வரிகளில் அனைத்து விஷயங்களையும் முத்துமுத்தாய்த் தந்திருப்பதுடன், அந்தக் கவிதைகள் வாயிலாகச் சமூகத்திற்குச் சாட்டையடி கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
