Skip to content

ஹாஷிம்புரா மே 22

இந்தியாவில் மறைக்கப்பட்ட மாபெரும் சிறைப்படுகொலை

₹120₹108
10% OFF

விபூதி நாராயண் ராய் எழுதிய ஹாஷிம்புரா மே 22 - ஹாஷிம்புரா படுகொலை சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியின் பகீர் வாக்குமூலம்! உண்மை நிகழ்வுகளின் தழுவல், காவல் துறை படுகொலை குறித்த அதிர்ச்சியூட்டும் கதை.

Category Report
Publisher நாணல்
Language Tamil
Format Paperback
Tags and Culture , History , Politics

Description

மே22, 1987 இரவில் 42 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் PAC (மாகாண ஆயுதப்படைப் பிரிவு) படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரும் காவல்துறை படுகொலையான ஹாஷிம்புரா படுகொலை நடைபெற்ற போது காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த விபூதி நாராயண் ராய், இந்நூலில்  இரத்தத்தை உறைய வைக்கும் இந்நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருகிறார்