Skip to content

ஹாஷிம்புரா மே 22

இந்தியாவில் மறைக்கப்பட்ட மாபெரும் சிறைப்படுகொலை

₹120.00

ஹாஷிம்புரா படுகொலை பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம்! 1987-ல் நடந்த இந்த மாபெரும் சிறைப்படுகொலையை விபூதி நாராயண் ராய் விவரிக்கிறார்.

Category Report
Publisher நாணல்
Language Tamil
Format Paperback
Tags History , Human Rights , State Terrorism

Description

மே22, 1987 இரவில் 42 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் PAC (மாகாண ஆயுதப்படைப் பிரிவு) படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.சுதந்திர இந்தியாவின் மிகப்பெரும் காவல்துறை படுகொலையானஹாஷிம்புரா படுகொலைநடைபெற்ற போது காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த விபூதி நாராயண் ராய், இந்நூலில்  இரத்தத்தை உறைய வைக்கும் இந்நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருகிறார்