Skip to content

இந்திய விடுதலைப் போரில் பஹதூர்ஷா

செ. திவான் எழுதிய இந்திய விடுதலைப் போரில் பஹதூர்ஷா - 1857 இந்திய சுதந்திரப் போரில் பகதூர் ஷாவின் பங்களிப்பை வரலாற்று ஆதாரங்களுடன் தெரிந்து கொள்ளுங்கள்.

Category History
Publisher நாணல்
Language Tamil
Format Paperback
Tags and Culture , History , Politics

Description

முகலாயப் பேரரசர் ஷாஜஹானும், ஆலம்கீர் ஔரங்கஜேப்பும், டில்லியை Ôஅதிர்ஷ்டத் தலைநகர்Õ என்று அழைத்தனர். கிபி 1719 இல் பூமி அதிர்ச்சி, கிபி 1739 இல் நாதிர்ஷாவின் படையெடுப்பும், கிபி 1759 இல் மராத்தியர் படையெடுப்பு, கிபி 1798 இல் ரோஹில்லாக்களின் தீவைப்பு, கிபி 1803 இல் பிரிட்டிஷாரின் நுழைவு. இத்தனையும் தாங்கி செங்கோட்டை கம்பீரமாக இன்றும் உயர்ந்து நிற்கிறது.

இந்திய சுதந்திரப் பெரும்போரில் 1857இல் பாரதத்தினை ஆண்ட முகலாய மன்னர் பகதூர் ஷா ஆற்றிய பணிகளை ஆதாரங்களுடன் விளக்குகிறார் வராற்றாய்வாளர் செ. திவான்.